Sunday, April 3, 2011

Sayings of Sri Marudhanallur Sadhguru Swamigal


1. சாஸ்திர விஷயத்தில் உண்மையான சந்தேகத்தை உண்மையாக சந்தேகம் உள்ளவனுக்கு, சாஸ்திரத்தை எடுத்து சொல்லி நிவர்த்தி செய்து விடலாம். ஆனால் விதண்டாவாதம் செய்பவர்களுக்கு சாஸ்திரத்தை எடுத்து சொல்லியும் எந்த பலனும் ஏற்படாது. கண்பார்வை சரி இல்லை என்றால் கண்ணாடி அணிந்து கொண்டு சரி செய்யலாம். கண்ணே தெரியாதவர்களுக்கு கண்ணாடியால் என்ன பலன் ஆகப்போகின்றது?

2. பகவத்குணத்தை எந்த மொழியிலும் சொல்லலாம்; கேட்கலாம்..

-ஸ்ரீ மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள்

No comments:

Post a Comment