Thursday, March 3, 2011

Sayings of Sri Swamiji

உலகத்தில் ஒரு நாட்டின் வெற்றிக்காக பாடுபடுபவர்கள் யாரும் அதை கொண்டாடும் போது இருப்பதில்லை. அதைப்போல் ஒரு கொள்கைக்காக போராடுபவர்கள் சிலர். அதன் பலனை அனுபவிப்பது வேறு சிலர்.

வாழ்க்கையில் பின்பற்றத்தக்க அரிய கருத்துகளை படிக்கவோ, கேட்கவோ நேர்ந்தால், அதை உடனே பிறருக்கு சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். அதைவிட அதை நான் வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பதுதான் சிறந்த வழிமுறையாகும்.

-மஹாரண்யம் ஸ்ரீமுரளீதர ஸ்வாமிஜி

No comments:

Post a Comment